SP for protection

img

காதல் திருமணம் செய்த தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.யிடம் மனு

காதல் திருமணம் செய்த தம்பதியி னருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அத்திமரத்துபள்ளம் கிராமத் தைச்சேர்ந்தவர் முனிராஜ்